tag:blogger.com,1999:blog-4444228973993804731.post2021324587335541774..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: கவலை உனக்கு..நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-37464235167713399472013-06-22T02:35:12.102+05:302013-06-22T02:35:12.102+05:30http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_2...http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html<br />இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-91854480201051631202012-08-15T09:54:04.073+05:302012-08-15T09:54:04.073+05:30ஆம் , விவசாயிகளின் நிலைமை மிகப் பரிதாபத்திற்குரியத...ஆம் , விவசாயிகளின் நிலைமை மிகப் பரிதாபத்திற்குரியது. <br />அவர்களுக்கு இரு[ நால் ]புறமும் இடி என்பதை மிக அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே !<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-77215651479391407262012-08-14T20:18:46.677+05:302012-08-14T20:18:46.677+05:30இன்றைய விவசாயியை படம் பிடித்த கவிதை! வாழ்த்துக்கள்...இன்றைய விவசாயியை படம் பிடித்த கவிதை! வாழ்த்துக்கள்!<br />இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4<br /> http://thalirssb.blogspot.in/2012/08/4.html<br />டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!<br />http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html<br /> ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-51042256986650918452012-08-14T16:58:40.275+05:302012-08-14T16:58:40.275+05:30கருத்தான கவிதை.
அருமைங்க நட்பே.கருத்தான கவிதை.<br /><br />அருமைங்க நட்பே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-48615594789960667922012-08-14T07:38:36.979+05:302012-08-14T07:38:36.979+05:30விவசாயிகளின் கவலைகளை , கவிதையாக கூறியுள்ளீர்கள் . ...விவசாயிகளின் கவலைகளை , கவிதையாக கூறியுள்ளீர்கள் . நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-86484883158524149412012-08-14T01:10:44.649+05:302012-08-14T01:10:44.649+05:30கவலை கவலை - எல்லோருக்கும் கவலை - எதிலும் கவலை - என...கவலை கவலை - எல்லோருக்கும் கவலை - எதிலும் கவலை - என்ன செய்வது .... கவலை இன்றி வாழ்க்கை இல்லை - கவலை இல்லையே எனக் கவலைப் படலாமா ? கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-90477417753000913902012-08-13T23:37:13.145+05:302012-08-13T23:37:13.145+05:30விவசாயி கவலை நம் நாட்டிற்கு அவமானம்... அவர்களின் க...விவசாயி கவலை நம் நாட்டிற்கு அவமானம்... அவர்களின் கவலைகள் களையப்பட வேண்டும்... உங்களின் பதிவு அருமை.. என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-54654272434102192352012-08-13T23:36:47.568+05:302012-08-13T23:36:47.568+05:30விவசாயி கவலை நம் நாட்டிற்கு அவமானம்... அவர்களின் க...விவசாயி கவலை நம் நாட்டிற்கு அவமானம்... அவர்களின் கவலைகள் களையப்பட வேண்டும்... உங்களின் பதிவு அருமை.. என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-54167062893554910392012-08-13T21:59:17.454+05:302012-08-13T21:59:17.454+05:30வேதனைப் பட வைக்கும் கவிதை...
இந்த நிலை என்று மாறும...வேதனைப் பட வைக்கும் கவிதை...<br />இந்த நிலை என்று மாறுமோ....?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-25220846192180279982011-07-05T23:03:36.644+05:302011-07-05T23:03:36.644+05:30ஆகா அருமையான கவிதை.
அதிக நேரம் தண்ணீரோடும்
கண்ணீரோ...ஆகா அருமையான கவிதை.<br />அதிக நேரம் தண்ணீரோடும்<br />கண்ணீரோடும் வாழ்பவன் <br />விவசாயி என்பதை மிக <br />அழகாகச் சொன்னீர்கள் <br />வாழ்த்துக்கள்.............அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-51799028918896348842011-05-29T21:20:25.858+05:302011-05-29T21:20:25.858+05:30நாடோடி நண்பேர, விவசாயிகளின் உணர்வுகளை நினைவுகூறும்...நாடோடி நண்பேர, விவசாயிகளின் உணர்வுகளை நினைவுகூறும் அருமையான வரிகள். விவசாய பிரச்சினைகளின் பிரதான பட்டியல்... அருமை..!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-73415253168544982012011-05-26T17:29:11.230+05:302011-05-26T17:29:11.230+05:30விவசாயியின் வாழ்வை அப்படியே கூறும் கவிதை!!
நந்தலா...விவசாயியின் வாழ்வை அப்படியே கூறும் கவிதை!!<br /><br />நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/00475994465266093420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-88545876432450766502011-05-14T15:59:45.688+05:302011-05-14T15:59:45.688+05:30நெசவாளி. விவசாயி.தொழிலாளி என அவர்களின் கஷ்டம் காலா...நெசவாளி. விவசாயி.தொழிலாளி என அவர்களின் கஷ்டம் காலா காலத்திற்க்கு தொடர்கிறது. கவலையை தந்த கவிதை மிக அருமை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-1010657708889820082011-05-08T18:55:50.549+05:302011-05-08T18:55:50.549+05:30நாட்டின் முதுகெலும்பு ஒடிஞ்சி பல வருஷமாச்சி ஸ்...நாட்டின் முதுகெலும்பு ஒடிஞ்சி பல வருஷமாச்சி ஸ்டீபன்.. :(Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-65335465376420700662011-05-03T13:20:45.788+05:302011-05-03T13:20:45.788+05:30அருமையான கவிதை ஸ்டீபன்.
கூடிய விரைவில் பாருங்க. வ...அருமையான கவிதை ஸ்டீபன்.<br /><br />கூடிய விரைவில் பாருங்க. விவசாயத்துக்கு டிமாண்ட் ஏற்படத்தான் போகுது. ஆனால் என்ன அதன் பலனை இது போன்ற கஷ்டப்படும் விவசாயிகள் அனுபவிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. <br /><br />பல மல்டி நேஷனல் கம்பெனிகள் இத்தொழில் இறங்கி அவர்கள் வைத்ததுதான் விலை என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.<br /><br />உலகமயமாக்கலும் , மோசமான அரசாங்கமும் இருக்கும் வரை மக்களுக்கு ஏது நிம்மதி?சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-46889783226062521042011-05-03T10:46:30.622+05:302011-05-03T10:46:30.622+05:30விவசாயி நிம்மதியா இருக்கும் காலம்தான் எப்போ :-(விவசாயி நிம்மதியா இருக்கும் காலம்தான் எப்போ :-(சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-30109154259216823732011-05-03T07:13:10.284+05:302011-05-03T07:13:10.284+05:30அருமை அருமை
கவலைப் பட ஏதுமில்லையே என
கவலைப் படுபவ...அருமை அருமை<br />கவலைப் பட ஏதுமில்லையே என <br />கவலைப் படுபவர்களை கூட<br />அன்றாட வாழ்வில் அதிகம் பேரை<br />நாம் சந்திக்கிறோம்<br />அதை மிக அழகாகச் சொல்லிப் போகிறது<br />உங்கள் பதிவு<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-27732446199251159402011-05-02T19:52:41.524+05:302011-05-02T19:52:41.524+05:30ஜெயித்து வந்தால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய ...ஜெயித்து வந்தால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமே என்று கவலை அரசாங்கத்துக்கு!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-81958467452085148812011-05-02T19:40:23.602+05:302011-05-02T19:40:23.602+05:30நல்ல எளிமையா புரியும்படி கவிதை கவலைகளை பட்டியலிட்ட...நல்ல எளிமையா புரியும்படி கவிதை கவலைகளை பட்டியலிட்டு..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-5601002863503955432011-05-02T19:39:25.363+05:302011-05-02T19:39:25.363+05:30ஊழல் செய்வது எப்படியென - கவலை எனக்கு
ஊர்மெச்ச வாழண...ஊழல் செய்வது எப்படியென - கவலை எனக்கு<br />ஊர்மெச்ச வாழணும், ஆட்சிசெய்யணுமேயென்று..<br /><br />இலங்கையோடு நேசம்வைக்க - கவலை எனக்கு<br />இனமழியுதேன்னு அழுபவர் வாயடைக்கணுமேயென்று..<br /><br />உங்க கவலை உங்களுக்கு சாமி என் கவலை எனக்கு..சாமிஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-25677665861900004822011-05-02T19:36:55.100+05:302011-05-02T19:36:55.100+05:30kavithai arumaikavithai arumaiJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-85546846197212405242011-05-02T17:10:12.320+05:302011-05-02T17:10:12.320+05:30கவலை கவிதை அருமைகவலை கவிதை அருமைr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-43651991495573633242011-05-02T16:43:24.686+05:302011-05-02T16:43:24.686+05:30வாழ்க்கையில் அதிக நேரம் கவலையிலே கழித்துவிடுகிறான்...வாழ்க்கையில் அதிக நேரம் கவலையிலே கழித்துவிடுகிறான் விவசாயி, அருமையான கவிதை பாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-16817091635239568522011-05-02T12:25:13.109+05:302011-05-02T12:25:13.109+05:30ஆமாம் அவர்கள் கவலை எல்லோருக்கும் வெளிச்சம்,நல்ல கவ...ஆமாம் அவர்கள் கவலை எல்லோருக்கும் வெளிச்சம்,நல்ல கவிதை..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-4431624302264511922011-05-02T11:28:50.863+05:302011-05-02T11:28:50.863+05:30விவசாயிக்கு திரும்பின திசையெங்கும் கடன் மட்டுமல்ல....விவசாயிக்கு திரும்பின திசையெங்கும் கடன் மட்டுமல்ல... கவலையும் கூட. கவிதை நன்றாக சொல்லப்பட்டிருந்தது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com