tag:blogger.com,1999:blog-4444228973993804731.post6257867150623954297..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: காதல் - கேள்வி?...பதில்!...நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-39702381870902720272010-02-15T05:38:52.641+05:302010-02-15T05:38:52.641+05:30உங்களோட தளத்துக்கு இப்பதான் வரேன்...நிறைய ரசிக்கும...உங்களோட தளத்துக்கு இப்பதான் வரேன்...நிறைய ரசிக்கும் படியான விஷயங்கள் உங்கள் தலத்தில் உள்ளது..வாழ்க உங்கள் பனி...<br /> <br />//// (1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?<br />(2) காதலை யாராவது கண்களால் பார்த்தது உண்டா?///<br /> <br />இதேன்னே தல...சந்திரமுகி படத்துல வடிவேலு ரஜினி கிட்ட கேக்ற ஸ்டைல " பேய் இருக்கா!!!! இல்லையா????, பேய் வர்றதா எதாவது அருகுறி உண்டா கிடையாதா??? " அப்படிங்கிற மாதிரி இருக்கு...<br /> <br />என்னோட கருத்து...நாஞ்சில் பிரதாப் வாழ்க...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-53604770337743984862010-02-15T00:23:59.917+05:302010-02-15T00:23:59.917+05:30@நாஞ்சில் பிரதாப்
//ஹஹஹ தல தாடி வச்சவன்லாம் தந்தை ...@நாஞ்சில் பிரதாப்<br />//ஹஹஹ தல தாடி வச்சவன்லாம் தந்தை பெரியார் ஆக முடியாது... //<br /><br />என்ன தல உலகம் தெரியாத ஆளா இருக்கீங்க..அவரு பெயரை சொல்லியே காலம் ஒட்டுறவங்க நிறையா பேர் இருக்காங்க..<br /><br />விளக்கம் ஒவ்வொன்றும் அவ்வளவு விளக்கம் தல...இது போதும்.<br /><br />@அண்ணாமலையான் <br /><br />//அது அன்ப ஒருத்தர் ஒருத்தருக்கிட்ட பரிமாறிக்கறது.. யாரு வேனுன்னாலும் யாருகிட்ட வேனுனாலும்.. //<br /><br />அப்ப எதுக்கு இந்த காதலர் தினம் கருமம் எல்லாம்..<br />உங்களுடைய கருத்தை நானும் ஒத்துக் கொள்கிறேன்..<br /><br />@gulf-tamilan<br /><br />இது நல்லா இருக்கு...<br /><br />@Chitra <br /><br />வந்து பதில் சொன்னதற்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி...<br /><br /><br />@cheena (சீனா)<br /><br />வருகைக்கு கருத்துக்கும் நன்றி...அடிக்கடி வந்து போங்க..<br /><br />@தமிழ் உதயம்<br /><br />//மழை வருவது மயிலுக்கு தெரியும். காதல் வந்தால் அவரவர்களால் அறியப்படும். //<br /><br />உண்மை தான்... வருகைக்கு கருத்துக்கும் நன்றி...<br /><br />@அக்பர் <br /><br />நீங்க திரும்ப வருவீங்கனு தெரியும்..<br /><br /><br />@malar<br />//நாஞ்சிலார் ஊருக்கு போறேன் என்று தண்டோரா போட்டவுடன் உங்களுக்கு ஏன் கிலி பிடிக்குது?வில்லுகுறிக்கும் நாகர்கோயிலுக்கும் என்ன அவ்வளவு டச்சிங்?//<br /><br />நாடு விட்டு நாடு வந்து இருக்கோம்..இது கூட இல்லைனா..எப்படி<br /><br />//முகத்தை உலகமே தெரியாதவங்க மாதிரி கேமராவை தூரத்தில் வைத்து ஆக்ட் குடுதா அதுக்கு பெயர் பால் வடியும் முகமாகும்?//<br /><br />உலகம் உருண்டை என்று ஒருத்தர் முதலில் சொன்னாராம்..எல்லோரும் கை கொட்டி சிரித்தார்களாம்..இதுக்கு மேல என்னத்த சொல்ல..<br /><br />//ஏன் நீங்களும் பிலிபைன் ,கேரளா என்று ரூட் போட்டு இருக்கேங்களா?//<br /><br />ஏன் தமிழ் நாட்டுல பொண்ணுக்கு பஞ்சம் வந்துட்டா?..அப்படி ஏதும் நடந்ததா நான் கேள்வி படலியே..<br /><br />இதுக்கு தான் ஊருப் பக்கம் அடிக்கடி போகனும் என்று சொல்றது..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-73872553513529309132010-02-14T22:31:34.426+05:302010-02-14T22:31:34.426+05:30நாஞ்சிலார் ஊருக்கு போறேன் என்று தண்டோரா போட்டவுடன்...நாஞ்சிலார் ஊருக்கு போறேன் என்று தண்டோரா போட்டவுடன் உங்களுக்கு ஏன் கிலி பிடிக்குது?வில்லுகுறிக்கும் நாகர்கோயிலுக்கும் என்ன அவ்வளவு டச்சிங்?<br /><br />முகத்தை உலகமே தெரியாதவங்க மாதிரி கேமராவை தூரத்தில் வைத்து ஆக்ட் குடுதா அதுக்கு பெயர் பால் வடியும் முகமாகும்?<br /><br />சரி விசயதுதக்கு வருவோம்.<br /><br />உடம்பில் உயிர் எங்கு இருக்கு என்று கண்டுபிடிக்க முடியுமா அது போல் தான் காதல்...<br /><br />காதல் சிரியவங்க முதல் கிழடு வரை வரும்.<br /><br />இந்த கல்யாணதுக்கு முன்னாடி ஒன்ரோடு ஒன்று ஒட்டி உரசி மணிகணக்கால போன்பேசுறதுக்கு பேர் காதல் இல்லை.அவங்களுக்கு தான் இந்த் காதலர் தினம் என்றால் அந்த் தினம் அவசியமே இல்லை.<br /><br />ஏன் நீங்களும் பிலிபைன் ,கேரளா என்று ரூட் போட்டு இருக்கேங்களா?malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-12852542127159991932010-02-14T20:52:09.335+05:302010-02-14T20:52:09.335+05:30சாரி ஸ்டீபன். நேற்று எழுத முடியலை.
//அப்படியும் ப...சாரி ஸ்டீபன். நேற்று எழுத முடியலை.<br /><br />//அப்படியும் பிரச்சனைன்னா துபாய் பதிவர் சங்கம் வாசலை திறந்து வைத்திருக்கிறது...//<br /><br />ஆள் புடிக்கிறதை பாருங்கையா. பிரதாப் இது எங்க ஏரியா. அவரு எங்க ஆளு. :)<br /><br />நாஞ்சில் பிரதாப், அண்ணாமலை சார், சித்ரா சொன்னதைவிடவா புதுசா சொல்லிறப்போறேன். அதுவும் பிரதாப் பதில் வழக்கமான அக்மார்க் குசும்பு.<br /><br />எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-88953838126750560212010-02-14T11:00:55.485+05:302010-02-14T11:00:55.485+05:30காதல், உயிர், காற்று இதையெல்லாம் பார்க்க முடியாது....காதல், உயிர், காற்று இதையெல்லாம் பார்க்க முடியாது. உணர தான் முடியும். <br /><br />தாய்மை, பரிசுத்தம் இதெல்லாம் என்ன நிறமோ அதுவே காதலின் நிறம். <br /><br />மழை வருவது மயிலுக்கு தெரியும். காதல் வந்தால் அவரவர்களால் அறியப்படும். <br /><br />காதலில் விழுவதும், பின்பு எழுவதும் அவரவர் விருப்பம்.<br /><br />காதல் உங்களை நம்பவும் சொல்லவில்லை. நம்பாமல் இருக்கவும் சொல்லவில்லை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-73303220548713283192010-02-14T09:45:26.739+05:302010-02-14T09:45:26.739+05:30@அக்பர்
என்ன தல...அந்த கேள்வியாவது கேட்டு விட்டு...@அக்பர் <br /><br />என்ன தல...அந்த கேள்வியாவது கேட்டு விட்டு போறது..ஆட்டம் சூடு பிடிக்கலையே...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-7220549809981724662010-02-14T03:08:25.485+05:302010-02-14T03:08:25.485+05:30காதலர் தினத்தன்று காதலைப் பற்றிய ஆராய்ச்சி - இதில்...காதலர் தினத்தன்று காதலைப் பற்றிய ஆராய்ச்சி - இதில் கலந்து கொள்ள பிரபல பதிவர்களுக்கு அழைப்பு வேறு - வாழ்க வாழ்க - முயற்சி நல்முயற்சிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-17797103359853679682010-02-14T02:56:50.973+05:302010-02-14T02:56:50.973+05:30நாஞ்சிலார் பதில்கள் எல்லாம் கலக்கல்.நாஞ்சிலார் பதில்கள் எல்லாம் கலக்கல்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-45790541922718632112010-02-14T02:56:06.905+05:302010-02-14T02:56:06.905+05:30ஒவ்வொரு பத்தி முடிவிலும் ஒரு பதிவரின் அறிமுக வார்த...ஒவ்வொரு பத்தி முடிவிலும் ஒரு பதிவரின் அறிமுக வார்த்தை கொடுத்து, அவரை பற்றி அடுத்து பத்தியில் எழுதி......... ரொம்பவே யோசிச்சு எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-32613162184927149172010-02-14T02:54:21.069+05:302010-02-14T02:54:21.069+05:30(1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?
காதல...(1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?<br />காதல் என்று ஒன்று இல்லை - ரெண்டு, மூன்று, நான்கு, ஐந்து, .......... இப்படி இருக்கின்றன. going, going, going on.<br /><br />(2) காதலை யாராவது கண்களால் பார்த்தது உண்டா?<br />பார்க்கிறதுக்கு பேர் காட்சி. காதல் இல்லை.<br /><br />(3) காதல் கருப்பா?..இல்ல சிவப்பா?<br />நீங்க வேற. சில காஞ்சி கிடக்குற மாடுங்க இருக்கு. பச்சை, மஞ்சள், வெள்ளைனு எதையும் விட்டு வைக்கிறது இல்லை.<br /><br />4. காதல் வருவதற்கு முன் அதைத் அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறி தெரியுமா?<br />காதல் வரும் பின்னே, புத்தி பேதலிக்கும் முன்னே.<br /><br />5.காதலில் விழுந்தவர்கள் மீண்டு எழுந்தது உண்டா?<br />புதை குழியில் மாட்டியவர்களை கேட்க வேண்டிய கேள்வியா இது?<br /><br />(6) காதலை நம்பலாமா? நம்பக்கூடாதா?<br />காதலை நம்புங்க, நம்பாம போங்க.<br />காதலன், காதலியையும் -<br />காதலி, காதலனையும் நம்பலாமா என்றா கேள்வி வருது?<br />அவங்களே கண்டுக்கலை, நமக்கு என்ன?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-77264067445971329002010-02-14T01:31:05.867+05:302010-02-14T01:31:05.867+05:30//கண்டிப்பா தலை ஸ்டார்ஜன் தான் தலைமை தாங்குவார். அ...//கண்டிப்பா தலை ஸ்டார்ஜன் தான் தலைமை தாங்குவார். அவரோட சிஷ்யன் அக்பர் //<br /><br />நான் சொன்னேனா?<br /><br />வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே. :)<br /><br />எங்களுக்கு கேள்விகேட்கத்தான் தெரியும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-41574189787221269462010-02-13T23:56:19.621+05:302010-02-13T23:56:19.621+05:30எல்லாவற்றுக்கும் நாஞ்சிலை வழிமொழிகிறேன்.:))))எல்லாவற்றுக்கும் நாஞ்சிலை வழிமொழிகிறேன்.:))))gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-64619019718051930122010-02-13T22:49:05.794+05:302010-02-13T22:49:05.794+05:30உங்க 6 கேள்விக்கும் ஒரே பதில்தான், அது அன்ப ஒருத்த...உங்க 6 கேள்விக்கும் ஒரே பதில்தான், அது அன்ப ஒருத்தர் ஒருத்தருக்கிட்ட பரிமாறிக்கறது.. யாரு வேனுன்னாலும் யாருகிட்ட வேனுனாலும்.. மரத்த விரும்புனாலும் அது காதல்தான்... அதனால அன்ப எல்லாரும் எல்லாருகிட்டயும் எந்த பகையும் காட்டாம பகிர்ந்துக்குங்க.. ஆனும் பெண்ணும் விரும்புனாதான் காதல்னா அதுக்கு அடிப்படை செக்ஸ்..(100% யாரும் மறுக்க முடியாது) அன்புனா எல்லாமே அடங்கும்.... அத தெளிவா புரிஞ்சுக்குங்க நண்பர்களே ப்ளீஸ்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-65255062886170619252010-02-13T22:41:33.633+05:302010-02-13T22:41:33.633+05:30இருந்தாலும் என்னையும் மனுசனா மதிச்சு கேட்டதனால உங்...இருந்தாலும் என்னையும் மனுசனா மதிச்சு கேட்டதனால உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்...<br /> <br />1.காதல் இருக்கா? இல்லயா?<br /><br /> இது ரொம்ப சிம்பிள் கேள்வி .. பிகரு மொக்கையா இருந்தா அது காதல் இல்லை கருமாந்திரம். சூப்பர் பிகரா இருந்தா அதுவும் காதல் இல்ல காமம்...<br /> <br />2. காதலை யாராவது கண்களால் பார்த்ததுண்டா?<br /><br /> காதலுக்கும் கண் இல்லை. காதலிப்பவர்களுக்கும் கண் இல்லை. அதான் நிறையபேரு அட்டு பிகர்களை கரெக்ட் பண்றானுங்க.. SO காதலை யாருமே பார்த்தது கிடையாது.<br /> <br />3. காதல் கருப்பா? செவப்பா?<br /><br /> காதலி கருப்பா, செவப்பாங்கறதுதான் முக்கியம்.<br /><br />4. காதல் வருவதற்கு முன் அதைத் அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறி தெரியுமா?<br /> <br /> ஓ தெரியும்... கனவுல பேங்க் பேலன்ஸ் காலியாவுற மாதிரி கனவு வரும்... நாலுபேரு சேர்ந்து அடிபின்னுற மாதிரி கனவு வரும்... டாஸ்மாக்குல உக்காந்துருக்குற மாதிரி கனவு வரும். அப்பவே உஷாராகிடனும்...<br /><br />5.காதலில் விழுந்தவர்கள் மீண்டு எழுந்தது உண்டா?<br /><br /> சான்ஸே இல்ல... தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்பாளுக ...எங்க எந்திருக்கிறதுக்கு... சங்குதான்...<br /><br />6.காதலை நம்பலாமா? நம்பக்கூடாதா?<br /><br /> காதல்ங்கறது பனைமரம் மாதிரி. ஏறுனா நொங்கு... விழுந்தா சங்கு. இதுக்கப்புறம் காதலிக்கறவங்கதான் முடிவு பண்ணனும்...<br /><br />இதுக்கும் மேல விளக்கம் வேணுமா தல...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-30316251281753270252010-02-13T22:38:34.091+05:302010-02-13T22:38:34.091+05:30சவுதில ஏதாவது பிரச்சனைன்னு ஒரு போன் போடுங்க தல நாஞ...சவுதில ஏதாவது பிரச்சனைன்னு ஒரு போன் போடுங்க தல நாஞ்சில் அங்க அப்பியர் ஆவான்... அப்படியும் பிரச்சனைன்னா துபாய் பதிவர் சங்கம் வாசலை திறந்து வைத்திருக்கிறது...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-16143770619950119472010-02-13T22:38:10.910+05:302010-02-13T22:38:10.910+05:30ஹஹஹ தல தாடி வச்சவன்லாம் தந்தை பெரியார் ஆக முடியாத...ஹஹஹ தல தாடி வச்சவன்லாம் தந்தை பெரியார் ஆக முடியாது... பால்னு பேரு வச்சுருக்கிறவங்களுக்கெல்லாம் பால் வடியும் முகம் இருக்கும்னு யாரு சொன்னது... உங்க போட்டோவைப்பார்த்தா நாலு புல்லை ஒண்ணா கவுத்துட்டு நிக்கமுடியாம போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாதிரி இருக்கு... :) :)Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com