tag:blogger.com,1999:blog-4444228973993804731.post6823579596066471200..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்..??!!நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-5817937997874102432012-08-15T10:05:40.014+05:302012-08-15T10:05:40.014+05:30தங்களது பதில்கள் அருமை. தங்களது பதில்கள் அருமை. சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-71783280463580542362012-08-13T06:49:14.051+05:302012-08-13T06:49:14.051+05:30அன்பின் ஸ்டீபன்
நல்லதொரு நேர்முகம் - பதில்கள் அன...அன்பின் ஸ்டீபன் <br /><br />நல்லதொரு நேர்முகம் - பதில்கள் அனைத்துமே அருமை. உங்களைப் பற்றிய ஒரு சுய அறிமுகம். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-32301121660782960042010-08-08T16:23:44.369+05:302010-08-08T16:23:44.369+05:30@கே.ஆர்.பி.செந்தில் said...
பிடிக்காத சாப்பாட்டைய...@கே.ஆர்.பி.செந்தில் said... <br />பிடிக்காத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போகும் நம் நாடோடி...<br />பெருந்தன்மைன்னா இதுதான் நண்பா... எல்லாப் பதிவுகளையும் படிப்பேன் என சொல்லாமல் சொல்லும் உங்களை பாராட்டுகிறேன்//<br /><br />வாங்க செந்தில் அண்ணா... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.<br /><br />@கண்ணா.. said... <br />//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்?//<br /><br />சரியா சொல்லிருக்கீங்க.... உங்க நேர்மை புடிச்சிருக்கு...<br /><br />//யாரால் இந்த பதிவு எழுதுகிறேனோ அவரால் தான் முதல் பின்னூட்டம் பெற்றேன்....... பேசியதும் அவரிடம் தான்//<br /><br />அடங்கொன்னியா.... அவனா முதல் கமெண்ட் போட்டான்..... பளாக்குக்கு வைரஸ் ஏதும் வந்துற கூடாதுன்னு ஏதாச்சும் செய்யுங்க பாஸு.... :)))))//<br /><br />வாங்க தல.. உங்களுக்கு நாஞ்சில கலாக்கிறதே வேலையா போயிடுச்சி.. இருங்க உங்களை பொய் கேசு போட்டு தூக்க சொல்லுறேன்.. :)))))))))<br /><br />@அக்பர் said... <br />உங்கள் பதில் அனைத்தும் நேர்மையாக உள்ளது ஸ்டீபன்.<br /><br />அனைத்துமே நச் ரக பதில்கள்.<br /><br />தல அங்கே இருப்பதால் படத்தில் தலை இல்லையா :)//<br /><br />வாங்க அக்பர்... ஆஹா என்னா கண்டுபிடிப்பு?.. இதுக்கு தான் அக்பரு வேணுனு சொல்லுறது..<br /><br />@கமலேஷ் said... <br />//ரொம்ப நல்ல பகிர்வு மற்றும் பதில் நண்பரே.//<br /><br />வாங்க கமலேஷ் ... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..<br /><br />@vanathy said... <br />ஸ்டீபன், முன்பே படித்து விட்டேன். பின்னூட்டம் கொடுக்க மறந்துட்டேன்.<br /><br /><br />நல்ல பதில்கள். <br />//மலையேறி சிகரம் தொட்டு கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் ஒருவர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதிப்பதில்லையா?... அதுபோல் தான்.//<br />அசத்தலா இருக்கு வரிகள்.///<br /><br />வாங்க வானதி சகோ... கருத்துக்கு ரெம்ப நன்றி.<br /><br />@காஞ்சி முரளி said... <br />////சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....///<br /><br />அடடே...! <br />நோட் பண்ணுங்கப்பா...! <br />நோட் பண்ணுங்கப்பா...!<br />நல்ல வரிங்கப்பா...!<br /><br />அருமை...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....//<br /><br />வாங்க முரளி அண்ணா!!!!! எப்படி இருக்கீங்க ? நல்லா இருக்கீங்களா?.. அப்பப்ப வந்திட்டு போங்க.... வருகைக்கும் கருத்திற்கும் ரெம்ப நன்றி.<br /><br />@asiya omar said... <br />http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html<br />விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.//<br /><br />விருதுக்கு ரெம்ப நன்றி சகோ ... சீக்கிரம் மாட்டிவிடுகிறேன்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-76606450944511308472010-08-08T16:14:45.583+05:302010-08-08T16:14:45.583+05:30@ப்ரியமுடன் வசந்த் said...
//8) மற்ற பதிவர்கள் மீ...@ப்ரியமுடன் வசந்த் said... <br />//8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?<br /><br />சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....//<br /><br />நச்ச் பதில்///<br /><br />வாங்க வசந்த்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.<br /><br />@நாஞ்சில் பிரதாப் said... <br />//வெளியிடப்பட முடியாத அளவு பின்னூட்டம் பெற்றதும் இல்லை. யாருக்கும் நானும் அப்படி இட்டதுமில்லை//<br /><br />என்னாத்தல...பல விழுப்புண்களை பெற வேண்டோமோ??? அப்ப பதிவு ஆரம்பிச்சதுக்கே அர்த்தம் இல்லாம போய்டுமே ஸ்டீபன்...//<br /><br />நான் இன்னும் பிரபலம் ஆகலியாம் தல... ஹி.ஹி..<br /><br />@நாஞ்சில் பிரதாப் said... <br />//யாரால் இந்த பதிவு எழுதுகிறேனோ அவரால் தான் முதல் பின்னூட்டம் பெற்றேன்....... பேசியதும் அவரிடம் தான்.// <br /><br />அது யாரு ஸ்டீபன்... நம்ம கைராசியே அப்படித்தான தல... :))//<br /><br />உண்மைதான் தல... நல்ல ராசிதான்.. அந்த ஒரு ஏக்கர் நிலம் உங்களுக்கு தான்.. அந்த கிணறும் உங்களுக்கு தான்!!!!!!!<br /><br />@LK said... <br />//நம்ம கைராசியே அப்படித்தான தல//<br /><br />onnum solrathukku illa//<br /><br />என்ன எல் கே இப்படி சொல்லிட்டீங்க!!! வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.<br /><br />@kavisiva said... <br />//மலையேறி சிகரம் தொட்டு கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் ஒருவர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதிப்பதில்லையா?... அதுபோல் தான்.//<br /><br />அடடா! மலையேறுபவரைப் பார்த்து சுவறேரி குதிச்சீங்களா...இல்லை......பக்கத்து வீட்டுல மாங்கா பறிக்கறதுக்காக குதிச்சீங்களா :D<br />//எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....//<br />நோட் பண்ணிக்கறேன்<br /><br />//நம்ம கைராசியே அப்படித்தான தல//<br /><br />அடடா நாஞ்சிலோட தற்பெருமை தாங்க முடியலியே...//<br /><br />வாங்க கவிசிவா.......நான் மாங்க பறிச்ச விசயத்தை எல்லாம் பொதுவுல சொல்லி அசிங்க படுத்தபடாது .... ஹி..ஹி..<br /><br />@இளம் தூயவன் said... <br />யாரால் இந்த பதிவு எழுதுகிறேனோ அவரால் தான் முதல் பின்னூட்டம் பெற்றேன்....... பேசியதும் அவரிடம் தான்.<br /><br /><br />நட்பை சரியான நேரத்தில் வெளிபடுத்தியுள்ளிர்கள்.//<br /><br />வாங்க நண்பரே... வருகைக்கும் கருத்துக்கு ரெம்ப நன்றி..<br /><br />@தமிழ் உதயம் said... <br />உங்கள் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டேன். அடுத்த வாரம் எனது வலைப்பூவுக்கு இரண்டாவது பிறந்த நாள். அன்றைய தினம் அந்த பதிவு வரும். அழைத்தமைக்கு நன்றி.//<br /><br />ரெம்ப சந்தோசம் தமிழ் சார்.. எழுது கலக்குங்க...<br /><br />@Riyas said... <br />//நன்றாக இருந்தது பதில்கள்.. ஸ்டீபன்//<br /><br />நன்றி ரியாஸ்<br /><br />@Chitra said... <br /><br />...SUPERB!!!!!!! அருமையான பதில்!//<br /><br />வாங்க சித்ரா அக்கா... ரெம்ப நன்றி<br /><br />@எம் அப்துல் காதர் said... <br />//நின்ற பொருள் அசையவும், அசைந்த பொருள் நின்றதும்... நான் காலடி எடுத்து வைத்த அன்னைக்கு நடந்தது என்று சொன்ன நீங்க நம்பவா போறீங்க!!!!// <br /><br />நீங்க என்ன பொய்யா சொல்லப் போறீங்க பாஸ்!!<br /><br />அருமை.. வாழ்த்துகள்!!//<br /><br />வாங்க அப்துல்.. வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.<br /><br />@r.v.saravanan said... <br />good good steban <br /><br />நல்ல பதில்கள் ஸ்டீபன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்//<br /><br />ரெம்ப நன்றி சரவணன்..<br /><br />@நாய்க்குட்டி மனசு said... <br />எட்டாவது கேள்விக்கு பதில் யதார்த்தமான பிடித்தமான பதில்//<br /><br />வாங்க சகோ.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..<br /><br />@NIZAMUDEEN said... <br />//ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான பதில்கள்!//<br /><br />வாங்க நிஜாம் சார்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..<br /><br />@ஜெய்லானி said... <br />////நின்ற பொருள் அசையவும், அசைந்த பொருள் நின்றதும்... நான் காலடி எடுத்து வைத்த அன்னைக்கு நடந்தது என்று சொன்ன நீங்க நம்பவா போறீங்க!!!!// <br /><br />உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//<br /><br />ஹி..ஹி... ரெம்ப நன்றி ஜெய்லானி..<br /><br />@அமைதிச்சாரல் said... <br />//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....//<br /><br />இந்த பதில் நல்லாருக்கு.//<br /><br />வாங்க அமைதிச்சாரல் சகோ... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-45162329845011037612010-08-06T11:59:27.010+05:302010-08-06T11:59:27.010+05:30////சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்...////சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....///<br /><br />அடடே...! <br />நோட் பண்ணுங்கப்பா...! <br />நோட் பண்ணுங்கப்பா...!<br />நல்ல வரிங்கப்பா...!<br /><br />அருமை...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-47830639427837984472010-08-06T07:14:44.817+05:302010-08-06T07:14:44.817+05:30ஸ்டீபன், முன்பே படித்து விட்டேன். பின்னூட்டம் கொடு...ஸ்டீபன், முன்பே படித்து விட்டேன். பின்னூட்டம் கொடுக்க மறந்துட்டேன்.<br /><br /><br /> நல்ல பதில்கள். <br />//மலையேறி சிகரம் தொட்டு கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் ஒருவர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதிப்பதில்லையா?... அதுபோல் தான்.//<br />அசத்தலா இருக்கு வரிகள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-54390717883703167292010-08-05T06:23:52.453+05:302010-08-05T06:23:52.453+05:30ரொம்ப நல்ல பகிர்வு மற்றும் பதில் நண்பரே.ரொம்ப நல்ல பகிர்வு மற்றும் பதில் நண்பரே.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-6656178198721894722010-08-04T13:28:39.346+05:302010-08-04T13:28:39.346+05:30உங்கள் பதில் அனைத்தும் நேர்மையாக உள்ளது ஸ்டீபன்.
...உங்கள் பதில் அனைத்தும் நேர்மையாக உள்ளது ஸ்டீபன்.<br /><br />அனைத்துமே நச் ரக பதில்கள்.<br /><br />தல அங்கே இருப்பதால் படத்தில் தலை இல்லையா :)சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-24570966071440456762010-08-04T13:10:55.948+05:302010-08-04T13:10:55.948+05:30//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டு...//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்?//<br /><br />சரியா சொல்லிருக்கீங்க.... உங்க நேர்மை புடிச்சிருக்கு...<br /><br />//யாரால் இந்த பதிவு எழுதுகிறேனோ அவரால் தான் முதல் பின்னூட்டம் பெற்றேன்....... பேசியதும் அவரிடம் தான்//<br /><br />அடங்கொன்னியா.... அவனா முதல் கமெண்ட் போட்டான்..... பளாக்குக்கு வைரஸ் ஏதும் வந்துற கூடாதுன்னு ஏதாச்சும் செய்யுங்க பாஸு.... :)))))கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-65639891787697792382010-08-04T09:28:02.360+05:302010-08-04T09:28:02.360+05:30பிடிக்காத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒன்றுமே ...பிடிக்காத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போகும் நம் நாடோடி...<br />பெருந்தன்மைன்னா இதுதான் நண்பா... எல்லாப் பதிவுகளையும் படிப்பேன் என சொல்லாமல் சொல்லும் உங்களை பாராட்டுகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-84936412453100785452010-08-04T07:35:43.376+05:302010-08-04T07:35:43.376+05:30//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டு...//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....//<br /><br />இந்த பதில் நல்லாருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-74970123042897857992010-08-04T07:35:42.998+05:302010-08-04T07:35:42.998+05:30//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டு...//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....//<br /><br />இந்த பதில் நல்லாருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-27347191111292766102010-08-04T03:15:04.927+05:302010-08-04T03:15:04.927+05:30////நின்ற பொருள் அசையவும், அசைந்த பொருள் நின்ற...////நின்ற பொருள் அசையவும், அசைந்த பொருள் நின்றதும்... நான் காலடி எடுத்து வைத்த அன்னைக்கு நடந்தது என்று சொன்ன நீங்க நம்பவா போறீங்க!!!!// <br /><br />உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்குஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-55857219620405050792010-08-03T20:40:45.428+05:302010-08-03T20:40:45.428+05:30ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான பதில்கள்!ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான பதில்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-84482031305355236902010-08-03T20:28:12.692+05:302010-08-03T20:28:12.692+05:30எட்டாவது கேள்விக்கு பதில் யதார்த்தமான பிடித்தமான ப...எட்டாவது கேள்விக்கு பதில் யதார்த்தமான பிடித்தமான பதில்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-82512805695697853062010-08-03T20:26:11.863+05:302010-08-03T20:26:11.863+05:30சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவி...சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....<br /><br /><br />good good steban <br /><br />நல்ல பதில்கள் ஸ்டீபன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-22871233870035148312010-08-03T20:16:16.005+05:302010-08-03T20:16:16.005+05:30//நின்ற பொருள் அசையவும், அசைந்த பொருள் நின்றது...//நின்ற பொருள் அசையவும், அசைந்த பொருள் நின்றதும்... நான் காலடி எடுத்து வைத்த அன்னைக்கு நடந்தது என்று சொன்ன நீங்க நம்பவா போறீங்க!!!!// <br /><br />நீங்க என்ன பொய்யா சொல்லப் போறீங்க பாஸ்!!<br /><br />அருமை.. வாழ்த்துகள்!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-5510621673381012462010-08-03T20:04:47.818+05:302010-08-03T20:04:47.818+05:308) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம்...8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?<br /><br />சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....<br /><br /><br /><br />...SUPERB!!!!!!! அருமையான பதில்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-37631684983328116692010-08-03T19:22:22.173+05:302010-08-03T19:22:22.173+05:30நன்றாக இருந்தது பதில்கள்.. ஸ்டீபன்நன்றாக இருந்தது பதில்கள்.. ஸ்டீபன்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-38814510976353436102010-08-03T18:17:41.709+05:302010-08-03T18:17:41.709+05:30உங்கள் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டேன். அடுத...உங்கள் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டேன். அடுத்த வாரம் எனது வலைப்பூவுக்கு இரண்டாவது பிறந்த நாள். அன்றைய தினம் அந்த பதிவு வரும். அழைத்தமைக்கு நன்றி.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-46667847580095257382010-08-03T16:28:55.269+05:302010-08-03T16:28:55.269+05:30யாரால் இந்த பதிவு எழுதுகிறேனோ அவரால் தான் முதல...யாரால் இந்த பதிவு எழுதுகிறேனோ அவரால் தான் முதல் பின்னூட்டம் பெற்றேன்....... பேசியதும் அவரிடம் தான்.<br /><br /><br />நட்பை சரியான நேரத்தில் வெளிபடுத்தியுள்ளிர்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-17933920446012436782010-08-03T16:28:47.495+05:302010-08-03T16:28:47.495+05:30யாரால் இந்த பதிவு எழுதுகிறேனோ அவரால் தான் முதல...யாரால் இந்த பதிவு எழுதுகிறேனோ அவரால் தான் முதல் பின்னூட்டம் பெற்றேன்....... பேசியதும் அவரிடம் தான்.<br /><br /><br />நட்பை சரியான நேரத்தில் வெளிபடுத்தியுள்ளிர்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-29220206216905617282010-08-03T16:12:17.314+05:302010-08-03T16:12:17.314+05:30//மலையேறி சிகரம் தொட்டு கொண்டிருப்பவர்களைப் ...//மலையேறி சிகரம் தொட்டு கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் ஒருவர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதிப்பதில்லையா?... அதுபோல் தான்.//<br /><br />அடடா! மலையேறுபவரைப் பார்த்து சுவறேரி குதிச்சீங்களா...இல்லை......பக்கத்து வீட்டுல மாங்கா பறிக்கறதுக்காக குதிச்சீங்களா :D<br />//எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....//<br />நோட் பண்ணிக்கறேன்<br /><br />//நம்ம கைராசியே அப்படித்தான தல//<br /><br />அடடா நாஞ்சிலோட தற்பெருமை தாங்க முடியலியே...kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-14611230213545259772010-08-03T15:55:13.966+05:302010-08-03T15:55:13.966+05:30//நம்ம கைராசியே அப்படித்தான தல//
onnum solrathukk...//நம்ம கைராசியே அப்படித்தான தல//<br /><br />onnum solrathukku illaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-78565033682023370342010-08-03T15:53:51.867+05:302010-08-03T15:53:51.867+05:30//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டு...//சாப்பிடுவதில் எனக்கு பிடித்தவைகளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காதவைகளை ஓரம் தள்ளுவது போல் கடந்து செல்கிறேன். இதற்காக சமைத்தவர்களை குறை சொல்வதும், எனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வதற்கும் நான் யார்? ....//<br /><br />ஆகா...சொறிய வச்சுட்டீங்களே... ஸ்டீபன்...<br /><br />எழுதுனதுக்கும் தீப்பந்ததை அணையாமல் விட்டததுக்கும் நன்றி ...விதி யாரைவிட்டது...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com