Monday, February 10, 2014

திரும்பவும்.... பார்ப்போம்

அனைவருக்கும் வணக்கம், பதிவுகள் எழுதி ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பணி மற்றும் குடும்பச் சூழல்களால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது பதிவுகள் படிப்பதற்காக அவ்வப்போது இணையப் பக்கம் தலைக்காட்டுவது உண்டு. முன்பு எழுதிக் கொண்டிருந்த பல பதிவர்களின் தளங்களும் எழுதப் படாமலே இருப்பதைக் காண முடிந்தது. தொடர்பில் இருந்த சில பதிவர்களிடம் விசாரித்ததில் எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணம் பதிவுகள் எழுதாதமைக்கு இருப்பதை உணர முடிந்தது.

கடந்த ஆண்டில் எனது தளத்தில் ஒரு பதிவுகள் கூட என்னால் எழுத முடியவில்லை. கடைசியாகப் பதிவுகள் எழுதியது சீனா அய்யா அவர்களில் அழைப்பின் பேரில் வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆறு பதிவுகள் எழுதினேன். அந்தப் பதிவுகள் எழுதும் போது பல புதிய பதிவர்களில் பதிவுகளை என்னால் படிக்க முடிந்தது. அவர்களிலும் பலரும் தொடர்ச்சியாக எழுதுவது இல்லை என்று நினைக்கிறேன்.

இப்ப எதுக்கு இங்க வந்து, அவங்க எழுதல, இவங்க எழுதலனு வந்து புலம்பிக்கிட்டு இருக்கனு நீங்க கேக்குறது புரியுது... வேற என்ன? திரும்பவும் எழுதலாம் என்று நான் முடிவெடுத்துக்கிறேன்.

எத்தனை நளைக்குனு தானே கேக்குறீங்க !!!!!!!!




பார்ப்போம்.....


.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் தொடர்ந்து பகிர்ந்திட வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

r.v.saravanan said...

welcome steban

ஜெயசரஸ்வதி.தி said...

Great pleasure ... seeing again ...!!!

welcome back ...!!!

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன்

@s suresh

@r.v.saravanan

@ஜெயசரஸ்வதி.தி

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி

Related Posts with Thumbnails